திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்ற கூப்பாடு போட்ட அம்மையாரை நம்பி ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்த தமிழகத்தில் , சட்ட ஒழுங்கு நிலையை பாரீர் , அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான் என்பதை பல செயல்கள் மூலம் நிருபித்து உள்ளார்கள் .
இந்த அதிமுக அரசு பதவி ஏற்ற நாளில் இருந்து மார்ச் மாதம் இறுதிவரை நடந்த சம்வங்கள்
கொலைகள் மொத்தம் :- 61
இதில் கள்ளக்காதல் கொலைகள் சேர்க்க படவில்லை
அரசியல் பிரமுகர் கொலைகள்
திமுகவை சார்ந்தவர் -2 பேர்
அதிமுகவை சார்ந்தவர் -3 பேர் ,
விசிக வை சார்ந்தவர் -5 பேர்
தேமுதிகவை சார்ந்தவர் -1 பேர்
இருளர் பெண்களை காவல்துறை கருப்பாடுகள் கற்பழிப்பு ,அதற்கு அரசு வக்காலத்து வாங்கியது !!!
முக்கிய கொலை சம்பவங்கள் , துத்துக்குடி பெண் மருத்துவர் கொலை ,பசுபதி பாண்டியன் கொலை போற்றவை உள்ளடக்கம்.
கொள்ளை சம்பவம் மொத்தம் :- 21
இதில் முக்கிய கொள்கைகள் ,காவல் நிலையத்திலே புகுந்து சம்பள பணத்தை திருடிய சம்பவமும் , மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் சுகந்திர தினத்தில் நடந்த கொள்ளகைகள்
மேலே உள்ள எண்ணிக்கைகள் செய்திகளில் அதிகமாக பேசப்பட்ட சம்பவங்கள் மட்டுமே இதே போல வெளியில் தெரியாத சம்பவங்கள் எத்தனை எத்தனையோ ............ஜெவின் ஒரு ஆண்டு சாதனைகள் இன்னும் நான்கு ஆண்டுகள்மீதம் இருக்குமா தமிழகம் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக