பக்கங்கள்

திருக்குறள்

புதன், அக்டோபர் 15, 2014

திராவிட சாத்தான் படையின் Colonel கருணா!


ரூபாய் அரசியலில் 'ஆபரேசன் தமிழின அடையாள அழிப்பை' தலைமை தாங்கிய திராவிட சாத்தான் படையின் Colonel கருணா!


வெள்ளையர்களிடமிருந்து விடுதலை பெற்று, இந்தியா என்ற புதிய தேசம் பிறந்ததில் இருந்து, ''Rs'' என்பதே இந்திய ரூபாயின் அடையாள குறியீடாக உலகம் முழுதும் புழக்கத்தில் இருந்து வந்தது. முதலில் 16 'ஆம் நூற்றாண்டில் வட மேற்கை ஆண்ட சூர் பேரரசாலும், பின்னர் கிழக்கிந்திய கம்பெனியாலும் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், இந்த ரூபாய் என்ற சொல்லின் (ஆதி) மூல மொழி 'உறுப்பு' என்ற தமிழ் சொல்லில் இருந்து பிறந்ததாகும். நிற்க! அண்மைக் காலங்களில், அது பாஜக அரசோ, காங்கிரஸ் அரசோ, இந்தியா முழுதும் ஒற்றை அடையாளமாக இந்து, இந்தி, மற்றும் 'இந்தி'யத்தின் அடையாளங்களை எல்லா வகையிலும், எல்லா வழிகளிலும் திணிப்பதோடு, அதற்கு இடையூறாக இருக்கும், தடை ஏற்படுத்தும், சிறுபான்மை தேசிய இனங்களின் தனித்த அடையாளங்களை அழிக்கும் பெரு முயற்சியில் ஈடுபட்டு வருவதையும் உணர்கிறோம் (எ.கா: ஜல்லிக்கட்டு).

அம்பிகா சோனியோ, கபில் சிபலோ, முரளி மனோகர் ஜோஷியோ எவராக இருந்தாலும், கட்சி வேறுபாடின்றி, அதை வெளிப்படையாக செய்தும், பொது வெளியில் திமிராக பேசியும் வந்தது நினைவில் இருக்கலாம்! இந்தியாவில் இந்தியர்கள் இந்தியை கட்டாயம் பயில வேண்டும், அல்லது வேறு இடம் பார்க்க வேண்டும் என்று கபில் சிபல் பேசி இருந்த தெல்லாம் அதில் அடக்கம். சமீபத்தில் இந்திய பல்தேசிய இனங்களின் கூட்டாட்சி பிரதிநிதியாக பாஜக அரசு ஐநா சபையில் இந்தியில் பேசி அதற்கு மகுடம் சூட்டி இருக்கிறது. ஆக, அரசியலையும், கட்சிகளையும் தாண்டி, அது 'இந்தி'யத்தின் மறைக்கப்பட்ட பொது சிவில் சட்டம் அல்லது செயல் திட்டம்! இதன் தொடர்ச்சியாகவே, 2009 இல் 'Rs' என்று ஆங்கிலத்தில் இருந்த ரூபாயின் அடையாள குறியீட்டை மாற்ற வேண்டும் என்ற முக்கியமான நகர்வை மத்திய காங்கிரஸ் அரசு மேற்கொள்கிறது. அதையும், எதிர்ப்புகள் எதுவும் வராமல் சமாளிக்க, பொது மக்களிடமிருந்தே பரிந்துரைகள் வரவேற்க படுகின்றன என்ற நரித்தனமாக ஒரு திட்டத்தை அறிவிக்கிறது!

மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த ரூபாய் வடிவமைக்கும் போட்டியில் ரூபாயின் அடையாள குறியீடு தேர்வாகிறது.அது இதுவேயாகும் (₹). சமஸ்கிருத தேவனகிரி 'ர' (र) மற்றும் 'ரூ' (रु) என்ற எழுத்துக்களின் மருவிய வடிவம் அது! இந்த தேர்வு பல தேசிய இனங்கள் இணைந்து உருவாக்கிய federalism என்கிற இந்திய கூட்டாட்சி தத்துவத்தை கேலி கூத்தாக்கியது! இந்த ஒட்டுமொத்த நுண்ணரசியலின் ட்விஸ்ட் இங்கேதான் வருகிறது. காங்கிரஸ் அரசு, தேர்வான இந்த சமஸ்கிருத தேவனகிரி குறியீட்டை வடிவமைத்து அனுப்பியவர் உதய குமார் என்ற தமிழர் என்று அறிவிக்கிறது. அதாவது, இந்தி திணிப்புக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, இந்தி திணிப்பு நிகழ்ந்த போதெல்லாம், தேசத்தின் தென் முனையை தீக்கிரையாக்கிய, தமிழ்த்தேச மண்ணின் மைந்தனே அதை தேர்வு செய்தான் என்கிற நுட்பமான அரசியல்! சமஸ்கிருதத்தின் பரம வைரிகளான தமிழர்களே ஏற்று கொள்ளும்போது, தங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்பது போல, மற்ற சிறுபான்மை தேசிய இனங்களும் மவுனிக்கின்றன!

இந்த நிலையில், எதிர்பாராத முனைகளில் இருந்து, குறிப்பாக தமிழறிஞர்கள் பக்கம் இருந்து வரும் தாக்குதல்களை முனை மழுங்க செய்ய, திராவிட கயவன் கருணாநிதி உடனடியாக ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். இந்திய தேசத்தின் ரூபாய் அடையாள குறியீட்டை திராவிட குடும்பத்தில், திமுக பாரம்பரியத்தில் பிறந்த உதய குமார் வடிவமைத்து இருப்பது, ஒட்டுமொத்த தமிழினத்திற்கே பெருமை சேர்க்கிறது என்கிறது அந்த அறிக்கை! [கருணா குறிக்கும் இவருடைய இந்த திராவிட (வடுக?) பாரம்பரியம் ஆய்வு செய்யப்பட வேண்டியது]. உதய குமார் திராவிட ஆண் வேசி கருணாவால் அறிவாலயத்திற்கு(/கோபாலபுரத்திற்கு) அழைக்கப்பட்டு பாராட்டப் படுகிறார். ஆனால், உண்மையில் இப்போது தேர்வாகி இருக்கும் இந்த குறியீடு, இந்தி பேசும் இந்திய மாநிலங்களில் ஏற்கனவே இருந்த ரூபாய் (रुपया) அடையாள குறியீட்டின் (रु) வடிவமே. இது ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட தேவனகிரி எழுத்துக்களின் அச்சு அசல் குறியீடு (रु/र/₹). 

ஆனால், நியாயமாக தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டிய குறியீடு, மேலே படத்தில் உள்ள குறியீடுகள் ஒன்றுக்கு இணையானதாகத்தான் இருந்திருக்க வேண்டும்! அதுவே (roman-latin script) உலகெங்கும் எளிதில் புரிந்து கொள்ள இயலும் வகையிலும், இந்திய கூட்டரசின் எல்லா மாநிலங்களுக்கும், எல்லா தேசிய இனங்களுக்கும் பொதுவாகவும் இருந்திருக்கும். மேலும், அப்போதைய காலங்களில் பல அச்சு ஊடகங்களிலும், ப்ளாக்குகளிலும் (blog), பலரும் மேற் சொன்ன அல்லது நிகரான குறியீடுகளையே ஏற்புடைய அடையாளமாக பரிந்துரைத்து இருந்தனர்! நிபுணர்கள் பலரும் கூட, பழைய ரூபாயின் குறியீட்டில் கூடுதலாக ஒரு கோட்டை சேர்ப்பதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் (रु→र→₹) என்று மத்திய அரசை சாடினார்கள்; இது professional ஆகவும் தெரியவில்லை, போட்டியில் கலந்து கொண்ட எவரும் இதைவிட சிறந்த குறியீட்டை வடிவமைக்க வில்லை என்பது நம்பும்படியாகவும் இல்லை என்பது அவர்களின் நியாயமான வாதம்!

இந்த நிலையில், ராகேஷ் குமார் என்ற தில்லிவாசி ரூபாய் குறியீடு தேர்வில் பாரிய அளவில் மோசடி நடந்துள்ளது என கூறி வழக்கு தொடுக்கிறார். மோசடிக்கு மத்திய அரசே பொறுப்பு என்று அடுக்கடுக்கான காரணங்களை வைக்கிறார். குறிப்பாக, போட்டியாளர்கள் இரண்டு டிசைன்களை மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது விதி. ஆனால் உதய குமார் அனுப்பியது ஐந்து டிசைன்கள். அவர் அடிப்படையிலேயே விதி மீறலால் தகுதி இழந்து இருக்க வேண்டும். ஆனால், அதையும் தாண்டி அவர் 'எப்படியோ' தெரிவு செய்யப்பட்டு (short list), பின்னர் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இப்படியாக ராகேஷ் குமார் எழுப்பிய பல கேள்விகளை ஏற்று நீதிமன்றம் 2010 துவங்கி, தொடர்ந்து அனுப்பிய எண்ணற்ற சம்மன்களுக்கு மத்திய ஆட்சியாளர்கள் ஆஜர் ஆகாமலும், பதிலளிக்காமலும், விளக்கம் தராமலும் கடைசியில் ஆட்சியே மாறிவிடுகிறது. பின்னர், இந்தியத்தால் அவ்வப்போது கேலி கூத்தாக்கப்படும் நீதி (மன்றம்), தானே முன்வந்து தேசத்தின் பொது அடையாளங்களை தெரிவு செய்யும் போது, வெளிப்படை தன்மையும் (transparency), நேர்மையும் (honesty) பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு குட்டு வைத்து, வழிமுறைகளை அறிவிக்கிறது!

முன்னாள் கள்ளக்குறிச்சி திமுக MLA தர்மலிங்கத்தின் மகனான இந்த உதய குமார், ரூபாயின் குறியீட்டில் இந்திய தேசிய கோடியும், சமஸ்கிருத தேவனகிரி எழுத்தும் இருக்கும் படியாக வடிவமைக்க விரும்பினேன் என்று பேட்டிகளில் தெரிவிக்கிறார். 'தேவனகிரி நம்மை ஆள்வதா' என்ற பெரும் முழக்கத்தோடு ராமசாமி நாயக்கர் துவங்கி, துணைவியார் ராசாத்தி வரை, போராடி வளர்த்த திராவிட இயக்கம், தமிழர்களின் முதுகு தண்டு வடத்தில் மீண்டும் ஒருமுறை கொடிய விடம் தடவிய கத்தியை ஆழ பாய்ச்சியது.ஈழத்தையும், தமிழர் தேசத்தின் எல்லைகளையும், இயற்கை வளங்களையும், இன்ன பிற தமிழர் நலன்களையும், தமிழ் தேச உரிமைகளையும், வடக்கத்தியர்க்கு கூட்டி கொடுத்து, தன் குடும்ப நலனை, வடுக திராவிட இன நலனை வளர்த்த ஆண் வேசி கருணாவும், அவருடைய திராவிட கருத்தியலும் இதிலும் தமிழையும், நம் இனத்தின் பெருமைகளையும், உரிமைகளையும் காட்டி கொடுத்து விட்டன!

தமிழினம் ஈழத்தில் செத்து விழுந்த அந்த சமகாலத்தில் கருணாவும், காங்கிரஸ் அரசும் எப்படி யெல்லாம் நாடகத்தை அரங்கேற்றி, விதி மீறல்கள் செய்து, நய வஞ்சகமாக இந்தி எழுத்தை ரூபாயின் குறியீடாக தேர்வு செய்து, நம் கைகளை வைத்தே நம் கண்ணை குத்தி இருப்பார்கள் என்ற யூகத்தை விவரிக்க விரும்பவில்லை, அது வழமையான, நமக்கு பழக்கப்பட்ட, பழைய கதையே! எனவே அரங்கேறி இருக்கும் சூட்சுமங்களை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். நாடகத்தையும், நய வஞ்சத்தையும் கூட 'பாழாய் போன' அரசியலில் பொருத்து கொள்ளலாம்; ஆனால் அவர்களின் நாடகத்திற்கு தமிழையும், தமிழர் என்ற நம் அடையாளத்தையும் பகடையாக்கி பயன்படுத்தி, நம் முதுகில் குத்தி இருப்பது, இவர்கள் இன்னும் பல நூறு முள்ளி வாய்க்கால்களுக்கு தயாராகவே இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது! 

தொடர்ச்சியாக தமிழுக்கும், தமிழர் இனத்துக்கும் இவரும், இவர் சார்ந்த திராவிட கயவர் கூட்டமும், அவர்களின் கருத்தியலும் செய்த துரோகத்திற்கு பதிலடியாக, தமிழ் இனத்தின் வீரமும், தீரமும் மிக்க புலிப் பிள்ளைகள் இவர்கள் கொள்ளையடித்த தமிழ் தேசிய இனத்தின் சொத்துக்களை அடித்து பறிப்பதோடு, இவர்களை நிம்மதியாக சாகவும்  விடக்கூடாது! ...அது எண் 50, ஈவேகி சம்பத் சாலை, வேப்பேரி எனும் முகவரியில் இயங்கும் கட்டிடத்தில் துவங்கி, துணைவியாரின் ஒட்டியாணம் வரை நீளட்டும்!!! 

''பாவத்தின் சம்பளம் மரணம்- ரோமர் 6:23; பைபிள்''

-கிருஷ்ணா(கலகக்காரன்) முகநூல் வழி(https://www.facebook.com/krishna.tamiltiger?fref=ufi)