பக்கங்கள்

திருக்குறள்

புதன், மார்ச் 15, 2017

மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி ஒக்காலிக கௌடா
















மணல் கொள்ளையை  தொழிலாக கொண்ட  மாண்புமிகு  தொழிலதிபர் கோவை  ஆறுமுகச்சாமி  கன்னடத்தை தாய்மொழியாக  கொண்ட  ஒக்கலிகா  கௌடா  சமூகத்தை சேர்ந்தவர் இவரது நிறுவனங்கள் 
செந்தில்  குழுமம்(Senthil Group Of Companies) என்ற பெயரில்  கோவையை  தலைமை இடமாக கொண்டு  சென்னை,கர்நாடகா,கேரளா? விலும் இயங்கி வருகிறது .. 
1.கட்டுமானம்(construction)   [ நிலத்தை கொடுத்துவிடுங்கள்  கடனை அடைத்துவிடுகிறோம்னு ஜெயின் அகர்வால் கிரானைட்  மார்வாடியின்  விளம்பரங்களை  பார்த்திருப்பீங்க  அது போலத்தான்  இதுவும் நவீன கொள்ளை]

2.வீட்டு மனை விற்பனை (REAL ESTATE) (தமிழனின் நிலங்களை  அந்நியனுக்கு  தாரை வார்க்கும்  நவீன யுக்திதான் )

3.செந்தில் இரும்பு ஆலை(Senthil Steel Company (P) Ltd)

4.தமிழகத்திலும் ,கர்நாகாவிலும்  காற்றாலை மின்சார உற்பத்தி நிறுவனம் (SENTHIL ENERGY(P)LTD

5.VEEYEL FRUIT PRODUCT(P) LTD

6.Senthil Papain And Food Products (P) Ltd

7.Senthel Aggregates & Cement Products

8.Senthel kumaran Theatres(அம்பாள் காம்ப்ளெக்ஸ் ,ராம் நகர்,கோவை )

9.Senthil Enterprises

10.என்னடா  இவ்வளவு நிறுவனங்கள்  வைத்துள்ளாரே கருப்பு பணத்தை வெள்ளையாக  எப்படி மாற்றுவார்னு தானே  கேட்குறீங்க... SRI VIJAYALAKSHMI CHARITABLE TRUST(http://www.svctcbe.org/about_us.php ) மூலம்  தான் .. :)

11.  தெலுங்கு ,கன்னட தொழிலபதிபர்கள் தமிழர்களின்  அறிவுக்கண்ணை  திறக்க  கல்வித்தந்தை ஆனதுபோல  இந்த மணல் கொள்ளை  தொழிலதிபரும்   2400 மாணவர்கள்  படிக்கும்  விஜயலக்சுமி  ஆங்கிலப்பள்ளி  தனது மனைவி பெயரில்  நடத்திவருகிறார்..(VIJAYALAKSHMI MATRIC HIGHER SEC SCHOOL)   மேலும் விரிவாக  தெரிந்துகொள்ள ...

http://www.senthilgroupofcompanies.com/#tab1

https://www.youtube.com/watch?v=9p_JyenF1ZQ

https://www.youtube.com/watch?v=rGb3hI5hJ8I

#ஆறுமுகச்சாமி
#மணல்_கொள்ளை  
#ஒக்கலிகா_கௌடா