மார்வாரி,இந்தி,கார்ஹ்வாலி மொழியை தாய்மொழியாக கொண்ட திவாரி(TIWARI)என்ற குடும்ப பெயரைக்கொண்ட இந்து பிராமணர்கள் வட இந்தியாவின் உ.பி ,பீகார்,டெல்லி,ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில்,நேபாளில் சிறிய,சிறிய அளவில் வாழ்கின்றனர்.ஒரிசா,குஜராத்,ஆந்திரா,மகாராஷ்ட்ராவில் திரிபாதி (TRIPATHI) என்ற குடும்ப பெயரிலும் ,குஜராத்,டெல்லி,மகாராஷ்டிரா ,டாமன்,டையூ போன்ற பகுதிகளில் திரிவேதி (TRIVEDI) என்ற குடும்ப பெயரிலும் வசிக்கின்றனர்8.
1.லீனா திவாரி..
2.மாலா திவாரி வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் .
பிரதேஷ் குமார் திவாரி(சென்னை வேப்பேரி) பாண் குட்கா வியாபாரி வீட்டின் சோதனையில் ஐம்பது லட்சம் பணமும்,250 கிலோ மாவாவும் கைப்பற்றப்பட்டது..கைது செய்யப்படவில்லை ஓடிவிட்டானாம்,,
9.தீபிகாசபர்வால் திவாரி டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர்-திண்டுக்கல்
௧௦.மனோஜ் திவாரி கிரிக்கெட் வீரர்
10.சௌரப் திவாரி (ரூ. 80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில்.
01.என்.டி.திவாரி
இந்த திவாரி எப்படிப்பட்ட மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.1975ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, சஞ்சய் காந்தி உத்திரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார். அப்போது உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் என்.டி.திவாரி.
விமானத்திலிருந்து சஞ்சய் காந்தி இறங்கிய போது திடீரென்று ஓடிச் சென்ற திவாரி, சஞ்சய் காந்தியின் ஷு லேஸ் அவிழ்ந்திருந்ததால் உடனடியாக விமானப் படிக்கட்டிலேயே அந்த லேஸை கட்டி விட்டார். அதிமுகவினரின் காலில் விழும் கலாச்சாரத்திற்கெல்லாம் திவாரி முன்னோடி.
இந்த சர்ச்சைக்குரிய வீடியோவில் திவாரியோடு காட்சியளித்ததாகக் கூறப்படும் மூன்று இளம் பெண்களும், உத்தராகாண்ட் மாநிலத்திலிருந்து திவாரிக்காகவே வரவழைக்கப் பட்டுள்ளனர். உத்தராகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் ஆந்திர ஆளுனர் ஆவதற்கு முன்பே, திவாரிக்கு நெருக்கம் என்று கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் அரவிந்த் சர்மா என்ற அதிகாரி ராதிகா என்ற பெண்ணுடன் மிகுந்த நெருக்கம் என்று கூறப்படுகிறது. இந்த அரவிந்த் சர்மாதான் ராதிகா மூலமாக திவாரிக்கு பெண்களை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆனந்த் சர்மாவும் ராதிகா அனுப்பி வைத்த பெண்களோடு தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.மேலும் வாசிக்க சவுக்கு சுட்டி திவாரி லேகியம் :) https://www.savukkuonline.com/7140/ திரிபாதி செயா ஆட்சியில் ஆளுமையாக இருந்ததை பற்றி சவுக்கில் பல கட்டுரை உள்ளது பதிவு நீளம் கருதி விட்டுவிடுகிறேன்..
1.கேசரிநாத் திரிபாதி;;
ஆளுநர்(கேசரிநாத் திரிபாதி) என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவரது செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
ஆளுநர்(கேசரிநாத் திரிபாதி) என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவரது செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
அவர் பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கு இது ஏற்புடையதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர் ஆளுநர். ஆனால், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆளுநரின் கருணையால் முதல்வர் பதவியை நான் வகிக்கவில்லை.என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மமதா பானர்ஜி (ஜூலை 5, 2017) (மம்தாவும் வங்காள பிராமணர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் அடித்துக்கொள்ளும் தமிழர்கள் வாய்பிளந்து பார்த்தது போல ? :) )
இவர் தான் பீகாருக்கும் கவர்னர்(கூடுதல் பொறுப்பு) பிராந்திய(மாநில) கட்சிகளை ஊழல் என்ற போர்வையில் சிதைத்து பிராமணர்கள் நடத்திய நாடகம் பீகாரிலும் நடந்தது நிதிஷ்குமார் ராசினாமா செய்ததும்,பாசக ஆதரவு என்ற பெயரில் உடனடியாக பதவி ஏற்று நடந்த நாடகமெல்லாம் .
1.லீனா திவாரி..
யுஎஸ்வி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ,இந்திய பணக்கார பட்டியலில் 71வது இடத்தையும் ,உலகளவில் 1020 வது இடத்தையும் பிடித்துள்ளார். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி(2.19 மில்லியன் டாலர்).
2.மாலா திவாரி வாஜ்பாய் குடும்ப உறுப்பினர் .
3.விஸ்வநாத் பிரசாத் திவாரி, சாகித்ய அகாடமியின் தலைவர்
4.தேவி பிரசாத் திவாரி-கொல்கத்தா கோளரங்கத்தின் இயக்குனர்.
5.மனோஜ் திவாரி தில்லி பாசக தலைவர்
6.மணீஷ் திவாரி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
7.அமித் ஆனந்த் திவாரி தமிழ்நாட்டு கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் திமுக சக்கரபாணி சார்பில் வாதாடிய வழக்குரைஞர் .
8.அமர்தீப் திவாரி டெல்லி சட்ட அமைச்சரின் ஆலோசகர்..தாற்போது கேஜ்ரிவாலால் நீக்கப்பட்டு சட்ட சிக்கலில் ..
சுவாரசிய செய்திகள் :)
மும்பையை சேர்ந்த திவாரி, கடந்த 2002-ஆம் ஆண்டு புனேவை சேர்ந்த 3 பேரை முதுநிலை கல்வியில் சேர்த்துவிடுவதாக உறுதிஅளித்துவிட்டு கோடிக்கணக்கான பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றிவிட்டார். இவர் மீது புனேவில் ஏராளமான மோசடி வழக்குகள் உள்ளன.கைது நடவடிக்கைக்கு பயந்து கொண்டு 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வாஷிங் மெஷினில் மறைந்திருந்த போது போலீஸிடம் பிடிபட்டார்.
சுதா திவாரி-ம.பி
ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் அந்த குழந்தை கருப்பாக இருந்ததால் 5 வயதாகும் அந்த குழந்தையின் உடலை கருங்கல்லில் வைத்து தேய்த்துள்ளார் குழந்தை படுகாயம் அடைந்து புகாரின் பெஸ்ரில் ஆசிரியை சுதா திவாரி கைதாம் :)பிரதேஷ் குமார் திவாரி(சென்னை வேப்பேரி) பாண் குட்கா வியாபாரி வீட்டின் சோதனையில் ஐம்பது லட்சம் பணமும்,250 கிலோ மாவாவும் கைப்பற்றப்பட்டது..கைது செய்யப்படவில்லை ஓடிவிட்டானாம்,,
9.தீபிகாசபர்வால் திவாரி டாடா குழுமத்தின் அங்கமான தனிஷ்க் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர்-திண்டுக்கல்
௧௦.மனோஜ் திவாரி கிரிக்கெட் வீரர்
10.சௌரப் திவாரி (ரூ. 80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணியில்.
சத்யேந்திர திரிபாதி மேகாலயாவின் பாஜக அமைப்பு செயலாளர்
11;சந்தீப் திரிபாதி ஒடிசா விண்வெளி மையத்தின் தலைமை நிர்வாகி
12;ஸ்ரீகாந்த் திரிபாதி மத்திய காசநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் ,
13.ராகேஷ் திரிபாதி உத்தர பிரதேச பாரதீய ஜனதாவின் செய்தி தொடர்பு அதிகாரி
14.ராகுல் திரிபாதி (ஐபிஎல் ரூ. 3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்(ராஜஸ்தான் ராயல்ஸ்)
15.பங்கஜ் திரிபாதி நியுட்டன் என்ற படத்திற்காக தேசியவிருது பெற்றுக்கொண்டவர்(ஸ்மிருதி ராணியிடம் இருந்து) =பரட்டையின் காலா படத்தில் நடித்துள்ளார்.
16.மனோஜ் திவாரி (ஐபிஎல் ரூ 1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்)
17.பாலோமி திரிபாதி ஐநா சபையில் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்றவர் 2017
18.எஸ்.பி. திரிபாதி கொல்கத்தா பிஎஸ்என்எல் தலைவர், பொது மேலாளர்
19.கிருஷ்ண மோகன் திரிபாதி கல்வித்துறை முன்னாள் இயக்குனர்
கேள்வித்தாள் கசிந்ததை தொடர்ந்து, சிபிஎஸ்இ தேர்வு முறைகளை ஆராய்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ள கல்வித்துறை நிபுணர்களில்? இவரும் ஒருவர் .
20.கே.டி.திரிபாதி எண்ணெய் அமைச்சகத்துறை செயலாளர்
21.ஷாஷா த்ரிபாதி.
`கர்வம் கொண்டால் கல்லாய் உறைவான்... உறைவான்...பாடலுக்கு தேசிய விருது.`ஓகே கண்மணி', `மரியான்', `லிங்கா', `அச்சம் என்பது மடமையடா', `காற்று வெளியிடை', `எந்திரன்', `2.0' ஆகிய படங்கள்ல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியிருக்கார்
22.லாவண்யா திரிபாதி( நடிகை)
பிறந்தது உத்திரபிரதேசம் அயோத்யாவை சேர்ந்தவர் என்றாலும் வளர்ந்தது உத்திரகான்ட். 2006 இல் மிஸ் உத்தரகாண்ட் பட்டம் கிடைத்தது..ஆறு ஆண்டு இடைவெளிக்கு பிறகு உடன் ஆந்திர சினிமாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு பல படங்கள் நடித்தாலும் தமிழிலும் பிரம்மன்,மாயவன் என்ற இரண்டு படங்கள் நடித்து தமிழினத்திற்கு சேவை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..இந்த புத்தாண்டுக்கு தோழி,தோழர்களுடன் இவரும் கோவா கடற்கரை,மும்பை வீதிகளில் சுற்றி திரிந்தனர் என்று எழுது இருக்கின்றனர் ஆண்டி-இந்திய பத்திரிக்கையாளர்கள்..
23.பிரியங்கா திரிவேதி
ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை,,கணவர் உபேந்திரா ராவ் கன்னட நடிகர் தமிழிலும் நடித்துள்ளார்..கணவன் மனைவிஇருவரும் அரசியல் கட்சி துவங்கி நடத்தி வருகின்றனர்..(தற்போது இவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளார்)
ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை,,கணவர் உபேந்திரா ராவ் கன்னட நடிகர் தமிழிலும் நடித்துள்ளார்..கணவன் மனைவிஇருவரும் அரசியல் கட்சி துவங்கி நடத்தி வருகின்றனர்..(தற்போது இவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளார்)
24.ராகினி திரிவேதி
இவர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர் இவரது தந்தை இராணுவ ஜெனரல் ..கன்னட படங்களிலும்,தமிழ்ப்படம் ஆரியனிலும் நடித்துள்ளார்.
25.இரா.திரிவேதி
32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.
32 வயதான இரா திரிவேதி, எழுத்தாளர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.
26.நடிகை கனிகா திவாரி.
இந்தியில் அக்னிபத் படத்தில் நடித்தவர் தமிழில் ஆவிக்குமார் என்ற படத்தில் நடித்தார் .
27.முகேஷ் திவாரி
இவர் தமிழில் கந்தசாமி,போக்கிரி,தலைமகன் ,அநேகன்,பூஜை போன்ற படங்கள் உட்பட பல்வேறு மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் .
28.அசீம் திரிவேதி (கார்டூனிஸ்ட்)
கேலிச்சித்திரம் வரைபவரான இவர் காங்கிரசு ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை கழிவறை போல.தேசிய சின்னத்தை அவமதித்து ? படம் வரைந்ததால் காங்.அரசினால் கைது செய்யப்பட்டதனால் பிரபலம் ஆனார்..மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்தியாவெங்கும் பாலாரும்,தேனாறும் ஓடுவதால் சௌதி,கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் அரசர்களின் ஆட்சியின் ஊழலைக் களைந்து அரபி மக்களுக்கு நல்லது செய்யும் பணியை மோடி ஆட்சிக்கு வந்தது முதல் செய்கிறார்.அட இவர் கைதுக்கு பத்ரியே கடும் கண்டனம் தெரிவித்தார்னா பார்த்துகிங்க (சாதிப்பாசம் இல்லை தேசப்பற்று) ..