பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், மே 22, 2017

K.R.BAKES பாலன் குழுமம் கோவை

கேரளாவில்   மலப்புரம் மாவட்டம்  வளன்செரியை பூர்வீகமாக கொண்ட எ.பாலகிருஷ்ணன்  என்கிற கே.ஆர்.பாலன் குழுமத்தின்  நிறுவனங்கள் கோவையை  தலைமையிடமாக  கொண்டு இயங்கி வருகிறது ..(K.R GROUP)

1.K. R. Bakers
  தமிழ்நாட்டிலும்,கேரளத்திலும்  23 நகரங்களில் 70 க்கும் மேற்பட்ட  கிளைகளுடன் இந்த  KR BAKERS(வெதுப்பகம்) இயங்கி வருகிறது .
2.KR'S SREE Narayana College
தனது பிறந்த மண்ணான  வளன்செரியில்  கல்லூரி . 
3.The Castello Residency
28 அறைகளுடன் உணவகம்,வெதுப்பகம்  போன்ற அனைத்து வசதிகளுடன்  கூடிய அடுக்குமாடி  குடியிருப்பு .
4.Batleys
தென் மாநிலங்கள்  முழுவதும்  அனைத்து  நகரங்களிலும்  கிடைக்கும் (நொறுக்குத்தீனி)








சனி, மே 20, 2017

ரசினி,தி ஆஷ்ரம்’ மெட்ரிகுலேஷன் பள்ளி



அமைப்பையே (system)மாற்றனும் சிவாசி ராவ் கெய்க்வாட் ஆவேசம்.என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் வந்த சோதனை என்ற வரிசையில் கேள்விகள்.!
1.நீங்கள் சினிமாவில் நடித்து? வாங்கிய சம்பளத்தில் கருப்பா எவ்வளவு ,வெள்ளையாக எவ்வளவு..?

2.திரையரங்கு கட்டணம் 100,200 தாண்டி உங்கள் படத்துக்கு 2000 ரூபாய் கட்டணமாக விற்றதில் உங்கள் அமைப்பு மாற்றம் இதில் வருகிறதா?

3.தி ஆஷ்ரம்’ மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளியின் இடம் யாருடையது ?

4.வெங்கடேஷ்வரலு தெலுங்கர் யார்? இந்த இடத்திற்கும்,அவருக்கும் என்ன தொடர்பு?

5.பல வருடங்களாக அரசின் அனுமதியின்றி இப்பள்ளி இயங்குகிறதே  லதா பிராமணர் என்ற சாதியின் ஆதிக்கத்தாலா? மராட்டிய(கன்னட) பரட்டை என்கிற பட்டத்தாலா?

6.ஆறுமாதமாக பள்ளியின்   தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை  என்று போராடியவர்களுக்கு சம்பளம் கொடுத்தாச்சா?

7.தனது மகளின் மொக்கை தொழிலான சினிமாத்துறையில்  இழப்பு,வழக்கு என்றதும் உடன் தீர்த்துவைத்த நீங்கள் ஆறு மாதம் பள்ளியின்  ஊழியர்களுக்கு  சம்பளம் கொடுக்காமல்  மிரட்டி தற்காலிக  வேலைநிறுத்தம்  வாபஸ்  வாங்கியதில்  உங்களின் அமைப்பு (system) மாற்றம் இருக்கிறதா?

8.மாண்புமிகு முதல்வர்  கருணாநிதியின் மகளே தேச நலனுக்காக  திகார் சிறையில்  உடலில் கொப்பளம் வரும் வரும்வரை  வெயில்காலத்தில்  தண்டனை அனுபவித்தார்..பரட்டை ரசினியாகிய நீங்கள்  நீதிமன்றம் நேரில்  ஆஜராக கேட்டும் நளினி சிதம்பரம்(சிதம்பரம் மனைவி,கார்த்தி சிதம்பரம் அம்மா இதற்காக எல்லாம் இல்லை இப்போதைய  சிதம்பரம் நிறுவனம்,வீடுகளில் ரெய்டு :) ) இந்த வழக்கில் ஆஜராகிய மர்மம் என்ன?

9.தான் படித்த கர்நாடக பள்ளிக்கு 25 லட்சம் கொடுத்த நீங்கள்  தமிழகத்திற்கு செய்தது என்ன? ரசிகர்மன்றம் சார்பாக எங்களில் உள்ள ரசிகர் மன்ற  தலைவர் பணத்தில் கொடுத்த தையல்  இயந்திரம் படத்தை  தூக்கிட்டு இதெல்லாம் ரசினி செய்தார்னு யாராவது வந்தால் செருப்பாலயே அடிப்பேன்?

10.ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு  கொடுத்த  தமிழ்நாட்டில் உங்களது தொழிற்பேட்டை,முதலீடுகள் இல்லாமல் கர்நாடகத்தில்  அனைத்தும் இருப்பது ஏன்?

11.பள்ளி முதல்வர் வந்தனா டக்னாய்ட் யார் ? (பெயரே வித்தியாசமாக இருக்கே மராட்டியரா? :))

12.உங்கள்  பள்ளியில்  லட்சங்கள் நன்கொடைகளாக வாங்கப்படுகிறதே இது  அமைப்பு(system) மாற்றத்தில் வருகிறதா? http://www.theashram.in/welcome.html

13. ஆண்டுகளாக இயங்குகிறதே உங்கள் பள்ளி இதுவும் அந்த அமைப்பு மாற்றத்தில் வருகிறதா?

14.ஆனந்தவனா மழலையர் பள்ளியில் நன்கொடைகள்(கொள்ளை) வசூல் உண்டா? இல்லையா?(http://www.theashram.in/Madam's-Profile.pdf )

15.2000 ஆண்டுக்கு பிறகு கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது கடினமான காரணத்தால் தனது சம்பள கருப்பு பணத்தை வெள்ளையாக்க தயா பவுண்டேசன் உருவாக்கப்பட்டதாக பரவலாக சொல்கிறார்களே உண்மையா?

16.சிபிஎஸ்இ பாடப்பிரிவில் டிக்னிட்டி ஆப் ஒர்க் என்ற பாடப் பிரிவில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் என்ற தலைப்பில் இந்த பாடம் வருகிறதே??  நீங்க என்ன தேசத்துக்காக செக்கிழுத்த செம்மலா?













வெள்ளி, மே 12, 2017

கனிமொழி என் மகள் இல்லை -கருணாநிதி

கனிமொழிக்கு நான் தகப்பன்..ஆனால் ?
ராசாத்தி எனக்கு மனைவி அல்ல...
என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி....
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிகச்சரியாக மாட்டி விட நினைத்த காகிதபூ நாடக நடிகை ராசாத்தி (இவரது இயற்பெயர் வேறு ராசாத்தி(எ)தர்மாம்பாள்).கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர்.
அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம். நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கனிமொழி பிறக்கையில் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.
குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு.
நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது.
அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து,
அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் கனிமொழிக்கு நான் தகப்பன் ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி.*
பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை,
கயிறைநான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.
உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
அப்போது ,
சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி. பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை பதிவு திருமணம் செய்யும் பொழுது , சாட்சி கையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.
வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள்.
சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட பத்து மடங்கு குறைவு...
#படித்த வரலாறு ...முரசொலி போல சொல்லனும்னா ..நேற்றைய  செய்தி இன்றைய வரலாறு :)