பக்கங்கள்

திருக்குறள்

திங்கள், நவம்பர் 21, 2011

தமிழகத்தில் ஊழல் மலிந்த துறைகள் எவை?



தமிழகத்தில் ஊழல் மலிந்த அரசுத் துறைகளாக மின்சாரம், வருவாய் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகள் உள்ளன என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அரசுத்துறை என்றாலே ஊழல் கட்டாயம் இருக்கும் என்ற அவல நிலை இந்தியாவில் உள்ளது. தமிழக அரசுத் துறைகளில் எந்தத் துறையில் அதிகமாக ஊழல் நடைபெறுகிறது என்ற புள்ளி விவரஙகளை தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் மின்சாரம், வருவாய், போக்குவரத்து ஆகிய துறைகள் ஊழல் மலிந்த துறைகளாக உள்ளதாக அவ்வமைப்பின் ஆணையர் போலோநாத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மேற்கண்ட துறைகளில் உயர் மட்டத்தை விட கீழ் மட்டத்தில் ஊழல் தலை விரித்து ஆடுவதாகவும் போலோநாத் தெரிவித்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக