பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

வட்டிக்கடை வீரமணி நிறுவனம் .!

Krishna Muthukumarappan

இந்த 'பெரியார் TBI' என்பது கி. வீரமணியை நிர்வாக இயக்குனர் கம் ஓனராக கொண்ட தனியார் நிறுவனம். இது மத்திய அரசின் (வீரமணி மொழியில் ஆரிய இந்துத்துவ அரசின்) அறிவியல் தொழில் நுட்ப அமைச்சரகம், மற்றும் அறிவியல் தொழில் நுட்ப துறை (DST) போன்ற அமைப்புகளின் நேரடி நிதியுதவி பெற்று, எந்த பெரும் சுய முதலீடும் இன்றி இயங்கும் நிறுவனம்!
இந்த DST மற்றும் DBT போன்ற அறிவியல் அமைப்புக்கள் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்தவும், வளர்க்கவும், இளம் தலைமுறை ஆய்வாளர்களை ஊக்குவிக்கவும் உருவாக்கப்பட்டவை. ஆனால் இந்த அமைப்புக்களின் தலைமைகள் எப்போதும் சுப்பிரமணிய சாமி, இந்து. ராம் வகையறாக்களால் சூழ்ந்து இருக்கும். இந்த மத்திய அமைப்புக்கள் தமிழர்களை, தமிழ் நாட்டு அறிவியல் பல்கலை கழக மற்றும் ஆராய்ச்சி அமைப்புக்களை எப்படி வஞ்சிக்கின்றன என்பதை அத்துறையில் இருக்கும் அனைவரும் அறிவர்!
ஈ-மெயிலை அறிமுகப்படுத்திய சிவ அய்யாத்துரை உள்ளிட்ட எண்ணற்ற கொண்டாடப்படும் தென் இந்திய அறிவியலாளர்கள் இந்த அமைப்புக்களை நேரடியாக குற்றம் சாட்டியது உண்டு. அந்த அமைப்புக்கள் வீரமணியின் தனியார் நிறுவனத்திற்கு நிதியுதவி அளிப்பது எப்படி சாத்தியம் என்பதற்கான பதிலுக்குள் ஒளிந்து இருக்கிறது இத்துணை ஆண்டுகள் ஏய்த்து கோலோச்சிய திராவிட அரசியலின் சூட்சுமம்!
வீரமணியின் இந்த நிறுவனம் இயங்க துவங்கியதும் அதே ஈழ யுத்த காலத்தில்தான் (2007). வீரமணியின் அந்த 'பெரியார் TBI' நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பின், திட்டத்தின் பெயர் 'SAWETHA'. அதற்கு வீரமணி அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கொடுக்கும் (சமஸ்கிருத) விளக்கம் 'Sawetha in Sanskrit means impeller, suitably named as women always drive from within'. அதாவது சவீதா என்பதன் சமஸ்கிருத விளக்கம் பெண்களை உள்ளே இருந்தே தூண்டுவதாம். சமஸ்கிருதத்தில் சரியாக பெயரிட்டு இருக்கிறார்களாம்!
இந்த வீரமணியும், அவர் சார்ந்த கும்பலும் தமிழ் மொழியை காத்து இந்தியை விரட்டிய லட்சணம் புரிகிறதா? தமிழ்த்தாயை வன்புணர்ச்சி செய்த மாபாதகர்கள். ஆரியனிடம் ஈழத்தையும் இனத்தையும் காட்டிக் கொடுத்து, பார்ப்பனிய பணத்தில் தொழில் நிறுவனம் துவங்கிய இனத்துரோகிகள். இது எதேச்சையாக நிகழும் ஒன்றன்று, இது இவர்களின் இரத்த புத்தி, குல பண்பாடு, திராவிட வடுக மரபியல்!
இந்த துரோகிகள் சுருட்டிய சொத்தை மக்களுடமையாக்கி, இவர்களை வடுக வாகனமான காட்டு பன்றியில் ஏற்றி, பிறந்த இடம் நோக்கி வழியனுப்ப வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது. அதுவே எண்ணற்ற வீரத்தமிழ் மறவர்களின் உயிர்த் தியாகத்தை தங்கள் நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் இலவச முதலீடாக்கி கோடிகளையும் கோட்டைகளையும் தனதாக்கி கொண்ட திராவிட துரோகிகளுக்கு வழங்கும் தண்டனையாகவும், மாவீரர்களுக்கு செய்யும் வீரவணக்கமாகவும் ஆகும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக