பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

ராமசாமி நாயக்கனின் ஈழத்துரோகம்..!


ஆங்கிலேயர்கள், இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களிடமோ, சிங்களவர்களிடமோ ஆட்சி அதிகாரத்தை அளிக்காமல், இந்திய தெலுங்கர்களிடம் கையளிப்பது பாரிய சிக்கல்களை தோற்றுவிக்கும் என்று ஈவெ ராமசாமியிடம் எடுத்து சொல்லியும், அவர் தமிழர்களுக்கு தனியுரிமை தர இயலாது, இந்திய வம்சாவழி தெலுங்கர்களை அனுசரித்து போங்கள் என்று உதாசீனம் செய்து விட்டார்.

-தந்தை செல்வா “இலங்கை இனக்கூறு” (பக்கம் 150)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக