பக்கங்கள்

திருக்குறள்

ஞாயிறு, நவம்பர் 06, 2016

தீப்பொறி ஆறுமுகம் காலமானர்!


திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் காலமானர்! தீப்பொறி ஆறுமுகத்தின் மீதெல்லாம் வருத்தப்பட ஏதுமில்லை! வடுக திராவிட போலி கருத்தியலில் மூளை சலவை செய்து கொண்டு மடிந்து போன தற்கொலை போராளி அவன்! 

தன் தொண்டையில் குருதி சுண்டச் சுண்டச் தன் தலைவனின் குடும்ப சொத்து கோடிகளில் எகிறுகிறது என்பதை அறியாத பாமரன்! பல பல்கலைக் கழகங்களுக்கு கருணா குடும்பம் அதிபர்களான போது, தன் மகனுக்கு கல்லூரியில் ஒரு சீட்டு வாங்க முடியவில்லையே என்று அதிமுகவின் கதவை தட்டிய ஏமாளி தமிழன் ஆறுமுகம்!

பெருமை மிகு இவ்வினத்தின் புலிக்கொடி தாங்கி, புலிகளின் வீர வரலாற்றையும், புலிகளுக்கு வாகைத்திணையும் பாடி, இங்கே உறங்கி கிடந்த தமிழ் இளையோரை தன் தீப்பொறியால் தட்டி எழுப்பி இருக்க வேண்டியவன், வடுக சாக்கடை பன்றிகளுக்காக தீயாய் எரிந்து சாம்பலாகி போனான்! ஆழ்ந்த இரங்கல்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக