பக்கங்கள்

திருக்குறள்

செவ்வாய், ஜனவரி 23, 2018

நடிகை ரோகினி நாயுடு (கவரா நாயுடு)

நடிகை ரோகினி(நடிகர் ரகுவரன் மனைவி,விவாகரத்து பெற்றவர்,ரகுவரன் உயிருடன் இல்லை இப்போ) இவர் மறுபடியும் முதல் பாகுபலி வரை பல படங்கள் நடித்துள்ளார் என்பதை அறிவோம்
இவர் ஆந்திராவில் அனகபெல்லேவில் பிறந்தவர்.இவரது தந்தை ராவு நாயுடு(கவரா நாயுடுவாம்) ,அம்மா சரசுவதி ..

இந்த நடிகை ,சமூக போராளியை எப்போ ரொம்ப பிடித்தது என்றால் விவசாயிகளுக்காக வருங்கால முதல்வர் விசால் ரெட்டியுடன் புரட்சி போராட்டம் செய்யும் போதிலிருந்தே.
ஆந்திர அரசு இனத்தின் குடிகளுக்கு மாநில அரசு விருது வழங்கியது போல ரோகினிக்கும் வழங்கியது
2009 ல் நம்ம சின்னமேளம் கருணாநிதியும் அவங்க இனத்துக்கு நாம் இனி சாகும் வரை ஆட்சிக்கு வரமுடியாது என்று எண்ணியோ என்னவோ கலைமாமணி விருதை ரோகினிக்கு வழங்கினார் .
2008 ல் திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதசுவரக்கலைஞர்கள் என இருவருக்கும் கலைமாமணி விருது வழங்கினார் அது தான் யாருன்னு தேடிகிட்டு இருக்கேன் . 
#கோமலவள்ளி,கட்டுமரம்? செத்த உடனே இங்கு முளைத்தவர்கள் யார் ,யார்னு பார்த்தா நம்ம ரோகினி கவரா நாயுடு,கௌதமி நாயுடு,பாக்கியராஜ் நாயுடு  போல பச்சைத்தமிழர்கள்,தமிழச்சிகள் தான் என்பது தெரியும் ..
பின் குறிப்பு : முத்துகிருஷ்ணன் ,நாகராசன்.கே எல்லாம் அம்மணி சாதியாம் சொல்லிவைப்போம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக